திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தொடந்து கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: