இந்தியா உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி Nov 16, 2021 நரேந்திர மோடி பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே சுல்தான்பூர், உத்தரப் பிரதேசம் சுல்தான்பூர்: உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பூர்வாஞ்சல் விரைவுச் சாலையிலேயே 3.20 கி.மீ. நீல விமான ஓடுபாதையும் சுல்தான்பூரில் கார்வால் கெரியில் அமைக்கப்பட்டுள்ளது.
நாளையுடன் கெடு முடியும் நிலையில் ராகுல் தக்கவைத்துக் கொள்வது வயநாடா, ரேபரேலியா? இடைத்தேர்தலில் பிரியங்காவை களமிறக்க திட்டம்
நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு
மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்
நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை