அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் செட்டி நொடி என்ற இடத்தில் மீண்டும் நிலச்சரிவு

அந்தியூர்: அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் செட்டி நொடி என்ற இடத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 5வது முறையாக ஏற்பட்ட நிலச்சரிவால் தமிழ்நாடு - கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: