குற்றம் சென்னையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.5.9 கோடி மோசடி செய்த பன்னீர்செல்வம் என்பவர் கைது Nov 13, 2021 பன்னெர்செல்வம் சென்னை சென்னை: சென்னையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.5.9 கோடி மோசடி செய்த பன்னீர்செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தொகை தருவதாக கூறி ஏமாற்றியதாக முகமது அர்சத் தந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு