பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே கல்குவாரி குட்டையில் தேங்கிய நீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே கல்குவாரி குட்டையில் தேங்கிய நீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்தனர். திருவளக்குறிச்சி மலையடிவார பகுதியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மகாலட்சுமி, ஜெயஸ்ரீ உயிரிழந்துள்ளனர். நேற்று காணாமல்போன 2 சிறுமிகளை தேடிவந்த நிலையில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Related Stories: