நாகை: மயிலாடுதுறையை சேர்ந்த கார் டிரைவர் அபுல்கலாம்(40). இவர், 2020ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி வீட்டில் தனியாக இருந்த தனது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அவரது மகள் கொடுத்த புகாரின்பேரில் அபுல்கலாமை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, நாகை போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.