100 கோடி தடுப்பூசி உண்மையா?.. இல்லையா?..

டெல்லி: 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறுவது உண்மையில்லை என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. 23 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் என்று சஞ்சய் ராவத் பேட்டியளித்தார்.

Related Stories: