நெல்லை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கதிரேசன் (32) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.