குற்றம் கடலூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த ரங்கநாதனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு Oct 22, 2021 ரங்கநாதன் கடலூர் கடலூர்: கடலூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த ரங்கநாதனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ரங்கநாதனுக்கு இறக்கும் வரை சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்