புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

சென்னை: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.  பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில் முதலமைச்சர் இன்று ஆய்வு செய்கிறார்.

Related Stories: