இந்தியா புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு Oct 13, 2021 உச்ச நீதிமன்றம் உள்நாட்டுத் தேர்தல்கள் புது தில்லி டெல்லி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!