பூண்டி ஏரியில் இருந்து கொற்றலை ஆற்றில் விநாடிக்கு 1,500 கனஅடி உபரி நீர் திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து கொற்றலை ஆற்றில் விநாடிக்கு 1,500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் தண்ணீர் கொற்றலையாற்று பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீரிமட்டம் 33.95 அடியாக உயர்ந்ததால் உபரிநீர் திறக்கப்படுகிறது.

Related Stories: