சம்மன் அனுப்பப்பட்ட எனது மகன் நாளை காவல்துறை முன்பு ஆஜராவார்.: ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா

உ.பி.: சம்மன் அனுப்பப்பட்ட எனது மகன் நாளை காவல்துறை முன்பு ஆஜராவார் என்று ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். உடல்நிலை காரணமாக எனது மகன் இன்று ஆஜராகவில்லை; நாளை ஆஜராவார் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: