சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட புலியை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறல்

கூடலூர்: சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட புலியை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறிவருகின்றனர். கடந்த 3 நாட்களாக புலியின் நடமாட்டம் குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: