இந்தியா லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி, பஞ்சாப், சத்தீஸ்கர் முதல்வர்கள் தர்ணா Oct 06, 2021 ராகுல் காந்தி பஞ்சாப் சத்தீஸ்கர் முதல்வர் தர்ணா லக்னோ வானூர்தி நிலையம் உ.பி.: லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி, பஞ்சாப், சத்தீஸ்கர் முதல்வர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி மறுப்பதாக ராகுல் காந்தி, பூபேஷ் பாகல், சரஞ்சித் சிங் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி