லக்கிம்பூர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது: உ.பி. மாநில ஏடிஜிபி பேட்டி

லக்கிம்பூர்: லக்கிம்பூர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்று உத்தரப்பிரதேச மாநில ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறை விரிவான விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: