கர்நாடகாவில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

விஜயநகர்: கர்நாடகாவில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். விஜயநகர் மாவட்டம் வாடகள்ளி தாலுகாவில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை நிலவி வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட போது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் கழிவுநீர் குடிநீருடன் கலந்தது.

Related Stories: