உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தீர்ப்பு நிலை நாட்டப்படும் வகையில் அதிமுகவினர் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ், ஈபிஎஸ்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தீர்ப்பு நிலை நாட்டப்படும் வகையில் அதிமுகவினர் பணியாற்ற வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நிலவில் நினைவில் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் தில்லுமுல்லு நடத்தப்படுகிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: