திருவாரூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவிகள், 1 ஆசிரியருக்கு கொரோனா

திருவாரூர்: கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவிகள், 1 ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதால் பள்ளிக்கு அக்.3 வரை விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: