குற்றம் திருச்சியில் ஒரு டன் குட்கா மூட்டைகள் பறிமுதல் Sep 28, 2021 திருச்சி திருச்சி: திருச்சியில் காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முட்டைகோஸ் மூட்டைகளில் மறைத்து கடத்திவரப்பட்ட குட்காவை போலீசார் கைப்பற்றி 2 பேரை கைது செய்தனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு