கோவையில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல்

கோவை: கோவையில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. விமானப்படை அதிகாரின் காவலை செப்.30-ம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தல் லெப்டினன்ட் அமீர்தேஷ், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி உள்ளிட்டோர் ஆஜரானார்.

Related Stories: