இந்தியா விவசாயிகள் மறியலால் டெல்லி-நொய்டா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் Sep 27, 2021 தில்லி-நொய்டா டெல்லி: விவசாயிகள் மறியலால் டெல்லி-நொய்டா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்