நாமக்கல் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை புகார்: 2 விற்பனையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் அபராதம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை எனப் புகார் எழுந்துள்ளது. நிர்ணயித்த விலையை வீட்டா கூடுதல் விலைக்கு மது விற்பதாக வந்த புகாரின்பேரில் அதிகாரிகள் சோதனையிட்டனர். நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரங்கநாதன் தலைமையிலான 3 குழுக்கள் அதிரடி சோதனை நடத்தினர். கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 விற்பனையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: