வாணியம்பாடி மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தஞ்சை நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

தஞ்சை: வாணியம்பாடி மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தஞ்சை நீதிமன்றத்தில் 6 பேர் சரணடைந்துள்ளனர். அகஸ்டின், பிரவீன்குமார், அஜய், சத்தியசீலன், முனீஸ்வரன், செல்வக்குமார் ஆகியோர் நீதிபதி பாரதி முன்பு சரணடைந்தனர். 

Related Stories: