கஞ்சா வியாபாரியை பிடிக்க தவறிய வாணியம்பாடி டிஎஸ்பி-க்கு மெமோ

திருப்பத்தூர்: கஞ்சா வியாபாரியை பிடிக்க தவறிய வாணியம்பாடி டிஎஸ்பி-க்கு டிஐஜி பாபு மெமோ வழங்கியுள்ளார். கஞ்சா வியாபாரி இம்தியாஸை பிடிக்க தவறியது பற்றி விளக்கம் கேட்டு பழனிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: