இந்தியா ரூ.1 கோடியில் பூம்புகார் நிறுவனத்தின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்படும்.: அமைச்சர் தா.மோ.அன்பரசன் Sep 06, 2021 பூம்புகார் பொன்விழா அமைச்சர் தா. மோ. சென்னை: ரூ.1 கோடியில் பூம்புகார் நிறுவனத்தின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். ரூ.3.50 கோடியில் 7 இடங்களில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது: உச்சநீதிமன்றம் கருத்து
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்
விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!!