ரசாயனம் இல்லாத விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: ரசாயனம் இல்லாத விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி திட்டத்தின் பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.

Related Stories: