உளுந்தூர்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மின்மோட்டார் திருடிய 4 இளைஞர்கள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மின்மோட்டார் திருடிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய மனி் மோட்டாரை திருடி விற்க முயன்ற கல்லூரி மாணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: