உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் நடைபெற்று வரும் மகா பஞ்சாயத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ப்பு

முசாபர்: உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் நடைபெற்று வரும் மகா பஞ்சாயத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்தட்டு செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 9 மாதங்களாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், அடுத்த  கட்ட போராட்டத் திட்டத்தை வகுக்க முசாபர் நகரில் கூடியுள்ளார்.

Related Stories: