விளையாட்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதி Sep 02, 2021 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பிரமோத் பகத் டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். எஸ்.எல்.-3 பிரிவில் உக்ரைன் வீரர் ஒலெக்சந்தரை 21-12, 21-9 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு