குற்றம் சென்னை வியாசர்பாடியில் ரவுடி ஹரி வெட்டிக்கொலை Aug 24, 2021 ரௌதி ஹரி வியாசர்பாடா, சென்னை சென்னை: சென்னை வியாசர்பாடியில் பல்வேறு கொலை வழக்குகள் கொண்ட ரவுடி ஹரி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் பப்லு என்ற ரவுடி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது
வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்
பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது
முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை