அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்றுள்ளது.

Related Stories: