ஹெலிகாப்டர் சகோதரர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தஞ்சை போலீஸ் முடிவு

தஞ்சை: ரூ.600 கோடி மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தஞ்சை போலீஸ் முடிவு செய்துள்ளது. ஹெலிகாப்டர் சேவை என்ற பெயரில் நிதிநிறுவனம் திரட்டிய ரூ.600 கோடி யார் யாரிடம் இருந்து பெறப்பட்டது என விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: