குற்றம் சேலம் நகர பேருந்தில் பயணம் செய்த முதிய தம்பதியிடம் ரூ.12 லட்சம் நகைகள் திருட்டு Aug 05, 2021 சேலம் சேலம்: சேலம் நகர பேருந்தில் பயணம் செய்த முதிய தம்பதியிடம் ரூ.12 லட்சம் நகைகள் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேவகோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணன் பத்மா தம்பதியிடம் நகைகள் திருடப்பட்டது.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு