தமிழகம் விராலிமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது நபருக்கு ஆயுள் தண்டனை Aug 02, 2021 விராலிமலை புதுக்கோட்டை: விராலிமலை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முருகப்பன் என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அசோக்நகரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனை: ரூ.77 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்!
சென்னை அசோக்நகரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.77 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
உங்களால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்கிறேன்: விஜய்க்கு பொன்ராஜ் நிபந்தனை
மோரில் விஷம் வைத்துக் கொன்ற கோழைகள்; எங்க ஆட்சிலதான் வீரப்பனை கொன்னோம்னு அதிமுக சொல்லுமா?: சீமான் சவால்
நச்னு நாலு கேள்வி: தமிழகத்துக்கு என்ன திட்டம் கொண்டு வந்தோம் என்று பாஜ தலைவர்களாலேயே சொல்ல முடியாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்
ஒரு சீட் மட்டும் பெற்று நாடார் சமூகம் புறக்கணிப்பு தளவாய்சுந்தரம் படத்தை செருப்பால் அடித்தும்,கிழித்தும் அதிமுகவினர் போராட்டம்: போஸ்டர்கள் தொங்க விடப்பட்டதால் பரபரப்பு