நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது

பெங்களூ: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் ஸ்ரீ ஹர்ஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவரை பெங்களூரில் சிபிசிஐடி கைது செய்தது.

Related Stories: