திண்டிவனத்தில் வாகன சோதனையின் போது எஸ்.ஐ.-யை கத்தியால் தாக்க முயன்ற இருவர் கைது..!!

விழுப்புரம்: திண்டிவனத்தில் வாகன சோதனையின் போது எஸ்.ஐ. அனந்தராசனை கத்தியால் தாக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். 2 பைக்குகளை திருடிக்கொண்டு வந்த தேவா, அரவிந்தன் ஆகியோர் கத்தியால் அனந்தராசனை தாக்க முயற்சி செய்தனர். தேவா, அரவிந்தன் திருடிய 2 பைக்குகள், பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: