கேரளாவில் கொரோனா அதிகரிப்பு: ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை அனுப்பியது ஒன்றிய அரசு..!

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா அதிகரிப்பு காரணமாக ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அனுப்பியது. கொரோனா அதிகரிப்பு எதிரொலியால் கேரளாவில் ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய 2 நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,022 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: