ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு கூடுதல் எஸ்.பி.பொறுப்பு.: மணிப்பூர் அரசு

மணிப்பூர்: டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானுக்கு கூடுதல் எஸ்.பி.பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவில் மீராபாய் சானுக்கு கூடுதல் எஸ்.பி.பொறுப்பை மணிப்பூர் அரசு வழங்கியுள்ளது.

Related Stories: