குற்றம் கோவையில் போலி மருந்துச்சீட்டு மூலம் மாத்திரைகள் வாங்க முயற்சித்த 2 இளைஞ்ர்கள் கைது Jul 26, 2021 கோயம்புத்தூர் கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் போலி மருந்துச்சீட்டு மூலம் மாத்திரைகள் வாங்க முயற்சித்த 2 இளைஞ்ர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பயன்படுத்த போலி மருந்துச்சீட்டு மூலம் வாங்க முயன்றவர்கள் சிக்கினர். மருந்து ஊழியரின் தகவலின் பேரில் இளைஞர்கள் சக்திவேல், முகமது ரசூல் ஆகியோரை கைது செய்தனர்.
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது: காதலியுடன் சென்றவரை தீர்த்துக்கட்டியது எப்படி? விசாரணையில் திடுக் தகவல்
உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ₹2.70 லட்சம் பறிப்பு: மேலும் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்; காதலி சமூக நிர்வாகி உள்பட 4 பேர் கைது
நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு