டோக்கியோ ஒலிம்பிக்: ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி இறுதிச்சுற்றுக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் 586 புள்ளிகளுடன் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Related Stories: