தமிழகம் பேருந்துகளில் விளக்க உரையுடன் திருக்குறள் இடம் பெற்றுள்ளதற்கு மக்கள் வரவேற்பு Jul 05, 2021 திருக்குரல் சென்னை: முதலமைச்சர் ஆலோசனைப்படி பேருந்துகளில் விளக்க உரையுடன் திருக்குறள் இடம் பெற்றுள்ளதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை ராஜகண்ணப்பன் தகவல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன