புதுச்சேரியில் மருத்துவ பாடங்களை நேரடியாக நடத்துவது பற்றி பரிசீலனை!: துணைநிலை ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ பாடங்களை நேரடியாக நடத்துவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை மாணவர்கள் முழுமையாக படிக்க முடியாததால் நேரடி வகுப்புக்கு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை பொறுத்து, பெற்றோரிடமும் கருத்து கேட்டபின் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: