இந்தியா 5 ஆண்டுகளுக்கு அடுத்து மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க பாஜக போராடும்: ஜே.பி.நட்டா பேச்சு Jun 29, 2021 பாஜக மேற்கு வங்கம் JPNatta டெல்லி: 5 ஆண்டுகளுக்கு அடுத்து மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க பாஜக போராடும் என்று அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மாநில செயற்குழு நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு