சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் சென்னை அழைத்து வரப்பட்டார். அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து மணிகண்டனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.