குற்றம் ஆலங்காடு அருகே மதுபாட்டில்களை வாங்கி காரில் கடத்திய நபர் கைது Jun 19, 2021 ஆலங்காடு புதுக்கோட்டை: ஆலங்காடு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி காரில் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக விற்பனை செய்ய மதுபானங்களை கடத்திய காரையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்