குற்றம் முன்விரோதம் காரணமாக அம்பாசமுத்திரம் அருகே ஒருவர் வெட்டிக் கொலை Jun 15, 2021 அம்பாசாமிகள் ஈரோடு: அம்பாசமுத்திரம் அருகே தெற்குபாப்பான்குளத்தில் முன்விரோதம் காரணமாக வேலு என்பவர் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலைக்கு தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்