ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு !

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பெருந்துறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 300 ஆக்சிஜன் படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி ஆணையை வழங்கியுள்ளார்.

Related Stories: