புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதியுதவியாக ரூ.5,500 வழங்கப்படும் !

புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதியுதவியாக ரூ.5,500 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மீனவர்களின் வங்கிக் கணக்கில் நிவாரண நிதியுதவி இன்று முதல் செலுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: