இந்தியா ஒடிசா - மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது May 26, 2021 யாஸ் தம்ரா போர்ட் ஒடிசா மேற்கு வங்கம் கொல்கத்தா: ஒடிசா - மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் முழுவதும் கரையை கடக்க சுமார் 4 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு