ஒடிசா - மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது

கொல்கத்தா: ஒடிசா - மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் முழுவதும் கரையை கடக்க சுமார் 4 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: